கிரிக்கெட் போட்டி: நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடக்கம்

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடங்குகிறது. -அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை … Continue reading கிரிக்கெட் போட்டி: நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடக்கம்